25.08.2018 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டடிய ஆறாம் வகுப்பு மாணவி அனுஷா பள்ளி நூலகத்துக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
மாணவியின் அன்புப்பரிசை பள்ளியின் சார்பாக ஆசிரியை செல்வி பெற்றுக்கொண்டார்.
பள்ளியின் சார்பில் மாணவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.