அரசு உயர்நிலைப் பள்ளி கெட்டுஅள்ளியில் 06.09.2018 அன்று முதல் பருவ தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு கண்காட்சி நடைபற்றது.
கன்காட்சியில் மாணவர்கள் முதல் பருவம் முழுவதும் செய்த செயல்பாடுகள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நத்தத அள்ளி பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முசோலினி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திரு.ப.லோகநாதன் செய்திருந்தார்
கன்காட்சியில் மாணவர்கள் முதல் பருவம் முழுவதும் செய்த செயல்பாடுகள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நத்தத அள்ளி பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முசோலினி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திரு.ப.லோகநாதன் செய்திருந்தார்



























No comments:
Post a Comment