Friday, July 19, 2019

சுற்றுச் சூழல் தின விழா

           ஜூன் 5 உலக சுற்றுச் சூழல்  தினத்தை முன்னிட்டு பள்ளியில் செயல்படும் சுற்றுச் சூழல் மன்றத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

             மேலும் பள்ளியின் சுற்றுச் சூழல் மன்றத்திற்கான மாணவர் சேர்க்கையை தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.



No comments:

Post a Comment