கடந்த ஜனவரி மாதம், பறவை பார்த்தல் அறிமுக வகுப்பு மற்றும் நேரடி பயிற்சி வகுப்பு ஆகியவை பறவை ஆர்வலர்கள் திரு.செழியன் மற்றும் திரு.மாசிலாமணி செல்வம் ஆகியோர் சென்னையில் இருந்து நேரடியாக பள்ளிக்கே வந்திருந்து பயிற்சியளித்தனர். மேலும் தமிழகப் பறவைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 04.07.2019 அன்று நடைபெற்ற சுற்றுச் சூழல் தினவிழாவில் 138 தமிழகப் பறவைகள் அடங்கிய குறுங்கையேடு மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.







No comments:
Post a Comment